Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Friday, May 4, 2012
வலிதீர வழி என்ன
பாவையே.....
இடைவெளிவிட்டு துடிக்கும்
என் இதயம் கூட...
இன்று இடைவெளி இல்லாமல்
அழுகிறது...
உன் பிரிவால்...
என் அழுகுரலே உனக்கு
கேட்கவில்லை...
என் இதயத்தின் அழுகுரலா உனக்கு
கேட்டிருக்க கூடும்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment