Friday, May 4, 2012

வலிதீர வழி என்ன


பாவையே.....

இடைவெளிவிட்டு துடிக்கும்
என் இதயம் கூட...

இன்று இடைவெளி இல்லாமல்
அழுகிறது...

உன் பிரிவால்...

என் அழுகுரலே உனக்கு
கேட்கவில்லை...

என் இதயத்தின் அழுகுரலா உனக்கு
கேட்டிருக்க கூடும்.....


No comments:

Post a Comment