Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Tuesday, May 17, 2011
என் எதிர்காலம்
வழிதெரிய
பாதை போன்று
என் வாழ்க்கை,
முடிவும்
ஆரம்பமும் இல்லாத
கற்பனைகள்,
நிஜமும் போலியும்
அறிய முடியாத
உள்ளங்கள்,
இவைகள்
அனைத்தையும் மீறி
நான் வாழ்வதற்க்காய்
முன்வந்து நிற்கிறது
என் எதிர்காலம்".
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment