Tuesday, May 17, 2011

முன்னேற வேண்டுமா ?


வாழ்க்கையை நினைக்காதே வாடி விடுவாய் 
சோகத்தை நினைக்காதே சோர்ந்து விடுவாய் 
காதலை நினைக்காதே கவிந்து விடுவாய் 
உன்னை நினைத்துப்பார்
உயர்ந்து விடுவாய் ......
தொடங்கும் முன் தயங்காதே
தொடங்கிய பின்பு நடுங்காதே
இடையில் நீ உறங்காதே
சோதனைகள் வரும் துவளாதே
சாதனைகள் உன்னை சாரும் மயங்காதே ....





















No comments:

Post a Comment