யாரும் சொல்லாத முறையில்
எப்படி சொல்ல என் காதலை
யாரும் சொல்லாத முறையில்
என்னவளுக்கு புரிகின்ற வகையில்
கவிதையாய் சொல்லாமல்
கண்களால் சொல்லாமல்
கடிதம் மூலம் சொல்லாமல்
தூது ஏதும் அனுப்பாமல்
தனியே அழைத்து சொல்லாமல்
குறுஞ்செய்தியாய் அனுப்பாமல்
நிச்சயம் சொல்வேன்
வித்யாசமாய் சொல்ல ஒரு யோசனை
சொல்லேன் என்று அவளிடமே கேட்டு
காத்திருப்பேன்
அவளும் முயற்சித்தால் காதல்
நிச்சயம் வெளிப்படும் என்று
அவளை பிரிந்திருக்கும் வலி
என்னவென்று அவளே அறிய
No comments:
Post a Comment