Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Thursday, May 19, 2011
அதுவே நட்பாகும்…
இருவேறு உயிர்களின்...
மன உணர்வுகளின்
சங்கமத்தில்...
ஆம்...
உதடு சொல்லும் காற்றை
நிறுத்தி விளையாடும் விரல்
இசைக்கும்
புல்லாங்குழல் இசை போல்...
உதட்டின் உச்சரிப்பும்
உள்ளத்தின் உச்சரிப்பும் ஒன்றானால்
அதுவே நட்பாகும்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment