Thursday, May 19, 2011

அன்பு அப்படி தான்

வலிகளை
சுமக்கும்
இதயத்திற்கு....
கண்ணீர் சிந்த
தெரியாது !
கண்ணீர் சிந்தும்
கண்களுக்கோ வலிகள்
தாங்க முடியாது !
அன்பு அப்படி தான்.

No comments:

Post a Comment