Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Sunday, May 29, 2011
அவர்களுக்கு என்ன..?
நீ
சென்ற பிறகு
எனக்கு ஏகப்பட்ட கொடுமை...
வந்தவர் போனவர் எல்லாம்
என்
தலையை அடித்து விட்டு
போகிறார்கள்...
நீ
நினைபதாய் இருந்தால்
நான் விக்கி செத்தால் அவர்களுக்கு என்ன..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment