Saturday, May 28, 2011

பொறாமை வரும் எனக்கு ...

நீ யாரோடு பேசினாலும்

பொறாமை வரும் எனக்கு

எவ்வளவு நேரம் பேசினாலும்

போதவில்லை என்னும் மனது

காரணம் உன்னை கேட்டால்

என்னை சந்தேக படுகிறாயா என்கிறாய்

உன்மீது உள்ள அக்கறை

உனக்கு சந்தேகமாய்

எனக்கு பாசமாய்

No comments:

Post a Comment