Sunday, May 29, 2011

அம்மா....

அன்பென்னும்
வார்த்தைக்குள்
அவதரித்தவள் !


முதன்முதல் இப்பூவலகில்
அடியெடுத்து வைக்க
எனக்கு ஆதரவாய் இருந்தவள் !


இந்த உலகில் அம்மா என அழைக்க என்னை தயாராக்கியவள்!


நான் முதன்முதலாய் அம்மா என அழைக்கையில்

அகில உலகத்தையே வென்று
விட்டான் போல மகிழச்சியடைந்தவள் !


பின் காலம் கடந்து விட்டது
எத்தனையோ மொழிகளையும் வார்த்தைகளையும்
கற்று விட்டேன்.


அத்தனையும் நிகராகவில்லை

அம்மா என்ற ஒரு

வார்த்தைக்கு வார்த்தைக்கு !

No comments:

Post a Comment