Sunday, May 22, 2011

ரகசியத்தை சொல்லிவிடு ....

இரத்தம் கூட பாயாத
பகுதியில் நீ எப்படி...?

காற்று கூட பார்த்ததில்லை
என்று கர்வம் கொண்டேனே
அதில் உன் கால்தடம் எப்படி...?

ஊசி நிற்கும் அளவு கூட
வெற்றிடம் இல்லையே
பின் உன் உருவம் எப்படி...?

என் இதயத்தில்.......!

No comments:

Post a Comment