Thursday, May 26, 2011

தோழியே...

என் எண்ணத்தை தூது விட்டேன்

உன்னை நான் எழுப்ப

என் கவிதை என்பதெலாம் உன்னை

தாலாட்ட

இனி கவிதை ஒன்றை வைத்து

உன்னை எழுப்ப முடியாதே

என் எண்ணத்தின் கனவுகளை

அதனால் தூது விட்டேன்

உன்னை நான் எழுப்ப

No comments:

Post a Comment