Tuesday, May 17, 2011

பெண்ணே


என்னை கண்டு
முகம்சுலிக்கும்
பெண்ணே..!- நீ
அழகானவள்தான்
ஆனால்...
காதல்
என்பது அழகில்லையடி
அதுஒருவகை அன்பு!



உன்னை விரும்புகிறேன்
என்று ஒரு வார்த்தைசொல்லி
என் இதயத்தைதிறந்துபார்!- அதில்
உன் ஆனவம்கூட
அழகாய் தெரியும்
!

No comments:

Post a Comment