Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Monday, May 30, 2011
சில நேரம் சில நேரம் .........................
சில நேரம் துன்பம் வரும்
அதை தகர்த்து எறிந்து விட வேண்டும்
சில நேரம் இன்பம் வரும்
அதை இனிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
சில நேரம் போட்டி வரும்
அதை முயன்று ஜெயித்திட வேண்டும்
சில நேரம் சில நேரம் .........................
வாழ்கையும் சிலநேரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment