என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Sunday, May 29, 2011
முத்தம் கூட பாதி சாவு ......
நீ தொலைபேசியில் தந்திடும்
முத்தங்களை கூட விழி
மூடியே வாங்குகிறேன் ....
நீயும் பாதி விழி முடியே
தருவாய் என்று .........
முத்தம் கூட பாதி
சாவு தானே .......
No comments:
Post a Comment