என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Sunday, September 18, 2011
!!!கல்நெஞ்சுக்காரி!!!
அடியே கல்நெஞ்சுகாரி.....
உன் மௌனம்
உடைக்கப்படும்பொழுது
எனக்கு
சொல்லி அனுப்பு
உனக்காக
செலவு செய்த என்
காதலை
வட்டியும் முதலுமாய்
வசூலிக்க
காத்திருக்கிறேன்...!!!
No comments:
Post a Comment