Sunday, September 18, 2011

முயற்சிக்கிறேன் கவிதை எழுத..,

நான் எழுதியவை அனைத்தும் வெறும்
வார்த்தைகள் தான்..,

என்றாவது ஒரு நாள் நீ
படிக்க நேர்ந்தால்..,!

ஒருவேளை அந்த வார்த்தைகளும் கவிதைகள்
ஆகலாம்..,


No comments:

Post a Comment