Wednesday, September 28, 2011

காதலில் தோற்றவர்கள்....

நம் பிரிவில்
உன்னை நானும்,
என்னை நீயும்,
குறை கூறிக்கொண்டு
என்ன பயன்.......!!

இவ்வுலகம்தான்
கூறிவிட்டதடி நம்மை
"இவர்கள் காதலில் தோற்றவர்கள்"
என்று......!


No comments:

Post a Comment