Monday, December 19, 2011

வாழ்க்கை

வாழ்க்கையை கவிதையாக
எழுதும் போது வரிகள்
என்னை சுமந்து செல்கின்றுது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும்
ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை
சோகங்கள் அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள் அந்த வாழ்க்கை பயணத்தில்.
இன்னமும் தொடர்கிறேன்
நாளைய என்ற ரகசியம் அறிவதரிக்கு
ஆனால் இன்றைய பணியை முடித்து


No comments:

Post a Comment