Thursday, December 1, 2011

என் வலிகளை கூட நீ ரசிக்க

அன்பே

என் வலிகளை கூட நீ ரசிக்க

கவிதைகள் வடித்து வைத்தேன்

என்னை நீ முழுதும் படிக்க

கவிதைகளில் நிறைத்து வைத்தேன்

என்னை புரியவில்லை

என் கவிதைகள் வீண்தானே

இன்னும் உனக்கு புரிய

என் வலிகளை எப்படி சொல்ல

No comments:

Post a Comment