Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Thursday, December 1, 2011
என் வலிகளை கூட நீ ரசிக்க
அன்பே
என் வலிகளை கூட நீ ரசிக்க
கவிதைகள் வடித்து வைத்தேன்
என்னை நீ முழுதும் படிக்க
கவிதைகளில் நிறைத்து வைத்தேன்
என்னை புரியவில்லை
என் கவிதைகள் வீண்தானே
இன்னும் உனக்கு புரிய
என் வலிகளை எப்படி சொல்ல
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment