என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Wednesday, January 11, 2012
காதலித்தேன்
இதயத்தை காதலித்தேன்,
அது மூச்சொடு சென்றது,
உயிரை காதலித்தேன்,
அது காற்றோடு சென்றது,
அன்பை காதலித்தேன்,
அது காதலோடு சென்றது,
காதலை காதலித்தேன்,
அது அவளிடம் சென்றது,
அவளை அல்லவா காதலித்தேன்,
அது அவளது திருமணத்தில் சென்றது,
நான் யாரை காதலிப்பது’
என் உயிரை அல்லவா காதலித்தேன்,
உடல் இல்லாமல்
கல்லறையில் சென்றது .........
No comments:
Post a Comment