காதல் இன்னும் உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்.
கதறி அழுதால் காதல் வராது இதயம் அழுதால் காதல் வரும்!!!
எனக்கு இதயம் அழுகிறது ஆனால் வார்த்தை வரவில்லை காதலி இன்னொருத்தனுடன்!!!
இதயம் இன்றும் அழுதுகொண்டேயிருக்கிறது
காதல் இன்னும் உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்......!!!
No comments:
Post a Comment