Monday, June 6, 2011

காதல் இன்னும் உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்.

கதறி அழுதால் காதல் வராது இதயம் அழுதால் காதல் வரும்!!!
எனக்கு இதயம் அழுகிறது ஆனால் வார்த்தை வரவில்லை காதலி இன்னொருத்தனுடன்!!!
இதயம் இன்றும் அழுதுகொண்டேயிருக்கிறது
காதல் இன்னும் உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்......!!!

No comments:

Post a Comment