Thursday, June 2, 2011

வாழ்க்கை என்பதென்ன?

உயிரோட்டமில்லாத
உணர்வுகளுடன்
வாழ்க்கை என்பதென்ன?

கடமைக்காய்
கல்யாணம்....!

உணர்ந்து கொள்வதற்கு
முன்னரே
உருவாகும் பிள்ளைகள்!

No comments:

Post a Comment