Sunday, June 5, 2011

இத்தனை அழகுகொண்ட உன்னைப்பற்றி...

உன்னைப்பற்றி கவிதை எழுத

எனக்கு உரிமையில்லை....

இத்தனை அழகுகொண்ட

உன்னைப்பற்றி கவிதை எழுதாவிட்டால்

நான் கவிஞனே இல்லை....

No comments:

Post a Comment