Thursday, August 4, 2011

சாக்கடை ....

கலை இழந்த ஓவியம் ....


மக்கிபோன மாளிகை ....


காய்ந்துபோன பூக்கள் ....


அழுக்கடைந்த சட்டை ....


தெய்வமே இல்லாத கோவில் ....


அமைதில்லாமல் தூங்கவைக்கும்
கல்லரை தோட்டம் ....


மொத்தத்தில் காதல் ஒரு ஒதுக்கப்பட வேண்டிய


சாக்கடை ....

No comments:

Post a Comment