Thursday, August 4, 2011

என்ன உலகம் அம்மா......


என்ன உலகம் அம்மா , உன் கருவறை தான் இன்பம் அம்மா,
கண்ணீர் மட்டும் சொட்டும் காலம் இந்தக்காலம் ,
கனிவுள்ள இதயம் கண்டே கனகாலம், கனவுக்காலம் ,
மாசற்ற மனித முகங்கள் கூட , மாறுவது ஏன் அம்மா?
சஞ்சலங்கள் திராணியற்ற பேச்சுக்கள் இது தான் உலகமா?
...
உண்மை மனிதர்களை தேடுகின்றேன் அம்மா இந்த உலகில்
எத்தனை கொடுமைகளை கண்டாலும் , உன் நாமம் மட்டும் -
சொன்னாலே போதுமே , அமைதி வந்து அணைத்துக்கொள்ளுமே ,
எல்லா முகங்களுமே ஏதோ ஒன்றை தேடுகின்றது என்னை போலவே.

No comments:

Post a Comment