Friday, August 12, 2011

காதல் சுயநலம் ......

காதல் ஒரு
சுயநலம்.........
ஆம்
உனக்கு நான்
எனக்கு நீ
என்று
மாறி உயிராக வாழும்
காதலர்களே.......

தன்னை கண்ணுக்குள்
வைத்து காத்த தாய்

பாராம் என்று கருதமால்
இத்தனை வருடம்
தோளில் சுமந்த
தந்தை

நாம்முடன் பாசமாக
வளர்ந்த உடன்பிறப்புக்கள்

என்று தொடங்கியது
என்று தெரியத நட்பு

இவற்றை அனைத்தையும்
மறந்து
காதலுக்காக வாழும்
காதலர்களே.......

ஏன் மறந்துவிட்டிர்கள்

நீ உயிராக வந்த
நொடி முதல்
உன் முகம் தெரியாமல்
நேசித்த அன்னை
உன்னை கையில் எந்திய
நாள் முதல்
உனக்காக் வாழும்
த்ந்தை

சண்டை என்றாலும்
மற்றவர்களிடம்
என் உடன்பபிறப்பு
என்று விட்டு கொடுக்காமல் பேசும்
உடன்பிறப்பு

நீ எது செய்தாலும்
உனக்கு துனையாக
இருக்கும் நண்பர்கள்

இவை
அனைத்தையும்
இழந்து காதலை
வாழ வைக்க
போகும்
காதலர்களே.......

ஒரே ஒரு
முறை யோசித்திர்களா?

உன் அனனை
உனனை சுமக்க மாட்டேன் என்றால்?
நீ எப்படி பிறந்து இருப்பயை?

உன் தந்தை
தோளில் சுமக்க மாட்டேன் என்றால்?
நீ எப்படி வாழந்து இருப்ப்யை?

இவர்கள் இல்லை என்றால்?
நீயே இல்லை....
இதில்
உன் காதல் எப்படி வந்து இருக்கும்?
காதலை இழக்க போகிறயா?
இல்லை
உன் வாழ்க்கை இழக்க போகிறயா?

வாழ்க்கை இழக்க தயராக இருக்கிறாய்? என்றால்
நிச்சயம்
ஒரு நாள்
நீ கண்டடிப்பா
வருந்துவாய்
நீ கொண்ட காதலுக்கா?

No comments:

Post a Comment