Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Friday, August 12, 2011
அம்மா கிறுக்கிய கவிதை.......
எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் ! அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment