Friday, August 12, 2011

அம்மா கிறுக்கிய கவிதை.......

எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் ! அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று ..

No comments:

Post a Comment