Tuesday, August 9, 2011

காதலி உன்னை இதயத்தில் சுமந்தாலும்
சுமையாக நினைத்துவிடுவாள்!
தாய் உன்னை கருவில் சுமந்தாலும்
சுமையையே சுகமாக நினைப்பவள்! முதலில் நீ உன் தாயை நேசித்துபார் ,
பிறகு உன் காதலிகூட உன்னை கருவில் சுமக்க நினைப்பாள்
!

No comments:

Post a Comment