என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Tuesday, August 9, 2011
காதலி உன்னை இதயத்தில் சுமந்தாலும்
சுமையாக நினைத்துவிடுவாள்!
தாய் உன்னை கருவில் சுமந்தாலும்
சுமையையே சுகமாக நினைப்பவள்! முதலில் நீ உன் தாயை நேசித்துபார் ,
பிறகு உன் காதலிகூட உன்னை கருவில் சுமக்க நினைப்பாள் !
No comments:
Post a Comment