என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Thursday, August 4, 2011
காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்.....
காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்றாள் என்னிடம் .,நீ இல்லாமல் போனாலும் உன் மீது நான் கொண்ட காதல் என்றுமிருக்கும் .,,,நான் இல்லாமல் போனால் உன் மீதான கவிதை நின்றுபோய் இருக்கும்.,,
No comments:
Post a Comment