பெண்ணிடம் வயதை கேட்ககூடாது உன்னிடம் கேட்டேன் கூறிவிட்டு வெட்கப்பட்டு ஓடினாய்....
ஆண்இடத்தில வருவாயை(வருமானம்)
கேட்ககூடாது.....
என்னிடம் கேட்டாய் அதற்க்கு வழி இல்லை
...என்றேன் ......
இதற்க்கு மட்டும் ஏன் அன்பே திரும்பிக்கூட பார்க்காமல் தலைதெறிக்க ஓடுகிறாய்................
No comments:
Post a Comment