Wednesday, November 2, 2011

சுடுபட்ட பூனை

மனிதனாயிருந்தேன்...!
ரசிகனாக்கினாள்....
கவிஞன் ஆக்கினாள்..
காதலனாக்கினாள் .. ..
கணவனாக்காமல்...ஏமாற்றினாள்..
பைத்தியமாக்கினாள்..
தெருத் தெருவாய் சுற்றித்
திரிந்தே எப்போடியோ
தெளிந்து விட்டேன் இப்போது...
இதோ இதோ இதோ
எதிரே வருகிறாள்
எனைப் பார்த்து சிரிக்கிறாள்...!
சுடுபட்ட பூனையடி...இனி
பருகத் தேவை இல்லையடி...!


No comments:

Post a Comment