Tuesday, November 8, 2011

சத்தம் போடுங்கள்..!

சத்தம் சாதிக்கும்

சத்தமில்லா பேச்சு

மௌனத்தின் சாரம் ..

சத்தமில்லாத சமுதாயத்தில்

சம்மதம் பெற வேண்டி

"மௌனத்தை" திணிக்கும்

அரசியல் தான்

இங்கு நடக்கிறது.. !

பலவீனமான குரல்

பயன்பாட்டிற்கு உதவாது..

சத்தம் தான்

சமுதாயத்தின் அங்கீகாரம்..

சத்தியத்தின் அடையாளம்..

மௌனம் காதலுக்கு

வேண்டுமானால் வேதமாகட்டும்...

சத்தம் போட்டு

வேண்டியதை சொல்லுங்கள்

இந்த சமுதாயம் சபை ஏறட்டும் ..


No comments:

Post a Comment