அன்பே! இறைவனாலும் நம்மை பிரிக்கமுடியாது
என்று சொன்ன உதடுகள் எங்கே?
என்னுடைய உயிர் உனக்காகதான் மட்டும்
என்று துடித்த இதயம் எங்கே??
என்னை காதல் நேசத்துடன் பார்வையிட்ட
உனது இரு விழிகள் எங்கே???
எனது மூச்சு காற்றையே உயிர் காற்றாக
ஏற்று கொண்ட உனது நேசம் எங்கே????
அய்யகோ! இவை அனைத்தும் வேறு ஒருவர்க்கு
சொந்தமாகிவிட்டது என்று கூறிய
உனது காலாவதியான திருமண அழைபிதல்
மட்டும் இங்கே எனது கரங்களில் !!!!!!!!!!!!
என்று சொன்ன உதடுகள் எங்கே?
என்னுடைய உயிர் உனக்காகதான் மட்டும்
என்று துடித்த இதயம் எங்கே??
என்னை காதல் நேசத்துடன் பார்வையிட்ட
உனது இரு விழிகள் எங்கே???
எனது மூச்சு காற்றையே உயிர் காற்றாக
ஏற்று கொண்ட உனது நேசம் எங்கே????
அய்யகோ! இவை அனைத்தும் வேறு ஒருவர்க்கு
சொந்தமாகிவிட்டது என்று கூறிய
உனது காலாவதியான திருமண அழைபிதல்
மட்டும் இங்கே எனது கரங்களில் !!!!!!!!!!!!
No comments:
Post a Comment