காதலியை மட்டும் நித்தமும் நினைத்து
பித்தம் ஏறி பிதற்றுவதை விட ......
காணும் மங்கையர் எழில்கண்டு கவிதைகள் புனையும்
கவிஞனாய் வாழ்ந்துவிடுவதே என்றும் சிறப்பு !
ஆதலால் வைக்கப்பட்டது இந்த தலைப்பு........
+++++===== ஒவ்வொரு பிகரும் தேவை =====+++++
----------------------- மச்சான் ----------------------
No comments:
Post a Comment