Thursday, November 24, 2011

வலிக்குதடி......

உன்னக்க காத்திருந்த தருணங்கள் பிடித்ததடி !!!!
உன்னுடன் வர்ணித்த இயற்கை பிடித்ததடி !!!!
உன்னுடன் கழித்த காலங்கள் பிடித்ததடி !!!!
அனால் ......
நீ என்னை கைவிட்டுவிடாதே என்று கேட்ட வார்த்தை ........
வலிக்குதடி ! ! ! வலிக்குதடி ! ! !


No comments:

Post a Comment