Sujeevan Kavithaikal
என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Thursday, November 24, 2011
வலிக்குதடி......
உன்னக்க காத்திருந்த தருணங்கள் பிடித்ததடி !!!!
உன்னுடன் வர்ணித்த இயற்கை பிடித்ததடி !!!!
உன்னுடன் கழித்த காலங்கள் பிடித்ததடி !!!!
அனால் ......
நீ என்னை கைவிட்டுவிடாதே என்று கேட்ட வார்த்தை ........
வலிக்குதடி ! ! ! வலிக்குதடி ! ! !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment