Monday, November 7, 2011

என்னுயிர் தோழிக்கு .....

கை அருகில் நீ இருந்தாலும் ,
கடல்தாண்டி நீ வாழ்ந்தாலும் .
அரபுதேசம் நான் நுழைந்தாலும் ,
அமரதேசம் நான் புகுந்தாலும் .
கண்மூடி நீ நினைக்க
உன் கண்முன்னே நானிருப்பேன் ,
~உயிர் தோழன் ~என்ற உணர்ச்சியோடு!
எனை நீ நினைத்தாய் என்ற மகிழ்ச்சியோடு !


^^^^^^^^^^^^^^^^ நண்பேண்டா ^^^^^^^^^^^^^^^

No comments:

Post a Comment