காதல் இறந்துவிட்டது
கண்ணில் பட்ட தூசியை களைந்துவிடலாம் .,என் இதயத்தில் நீ குத்திய ஊசியை எப்படி கழட்டுவது.,
காதல் என்னும் வேர் என் உள்ளத்தில் பரவ வைத்தாய்.,மலர்ந்து காயாகி கனியானபோது.,மரத்தையே வெட்டி விழ்த்தியது எதற்க்கோ???உன்னை எண்ணும் போது என்னுள் நானே கரைந்து போகிறேன்.,உன் எண்ணத்தால் நானும் தினம் தினம் இறந்து போகிறேன்.,மீண்டும் பிறக்கவேண்டும் உன்னை மணப்பதற்காக இல்லை,அதற்குள் வேறு ஒரு பெண்னை காணமாட்டெனா என்பதற்காக?
மாறுமா என் மனம்.,மகிழ்ச்சி தருமா அந்த தினம் .,.,
No comments:
Post a Comment