Thursday, November 10, 2011

என்னை மயக்க....

ரிஷிகளை மயக்க
தேவலோக பெண்களை
அனுப்புவான் அந்த இந்திரன்!
எந்த தவமும் செய்யாத
என்னை மயக்க,..... உன்னை
எதற்காக அனுப்பினான்
அந்த மடயன்.....?


No comments:

Post a Comment