Saturday, October 8, 2011

பூக்களை மட்டும் கேட்க்காதே!!!

நீ என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள் - ஆனால்
பூக்களை மட்டும்
கேட்டுவிடாதே
ஏனென்றால்!
அழகாய் சிரிக்கும்
பூக்களை
கொலை செய்து
உன் கூந்தலில்
சூடுவதில்
எனக்கு
உடன்பாடு இல்லை...!!!

நானும் கொலைகாரந்தான்
ஆனால்!
பூக்களை
கொலைசெய்யும்
அளவிற்கு
கோழை அல்ல...!!!


No comments:

Post a Comment