Friday, October 21, 2011

நெஞ்சு துடிக்குதடி கொடியவளே

விழியில் எழுதிய வரிகள்
கண்ணீரின் கதையாய் ஆனதடி

இதழ் சொன்ன பொய்க் காதலில்
இலக்கியமும் கசப்பாய் போனதடி

இதயத்தை சிதைத்து பேதத்தை வளர்த்து
காதலின் இனிய ராகங்களை
மௌனத்தில் புதைத்து விட்டாயடி

கொடியவளே
நேசம் மறந்த உன் காதல் வேஷத்தை
நினைத்து விட்டாலே
நெஞ்சு துடிக்குதடி

No comments:

Post a Comment