Monday, October 17, 2011

என் அம்மா...........

எனக்கேதும் என்றால் பதரிடுவாள்
தன் உயிர் தனியே என்பதை
மறந்திடுவாள்
தன்னிகரில்லா ஒரு தெய்வம்
சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்
எங்கு வேண்டுமானாலும் தேடி பார்
என் தாயின்றி வேறு யார்

No comments:

Post a Comment