என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Monday, October 17, 2011
என் அம்மா...........
எனக்கேதும் என்றால் பதரிடுவாள்
தன் உயிர் தனியே என்பதை
மறந்திடுவாள்
தன்னிகரில்லா ஒரு தெய்வம்
சுயநலம் இல்லா ஒரு ஜென்மம்
எங்கு வேண்டுமானாலும் தேடி பார்
என் தாயின்றி வேறு யார்
No comments:
Post a Comment