Sunday, October 16, 2011

நீ தந்த கவிதை

இதயத்தில் வாழும்
நினைவுகளுக்கு முடிசூட்டுவிழா...
உதறி சென்ற மனசுக்கு
மன மேடையில்
பாராட்டு விழா...
ஏமாற்றம் தந்த உயிருக்கு நன்றியுரை...
ஆசையை அடக்க கற்று தந்தாய்..
மனக்கல்லில் சிற்பம் செதுக்கினாய்....
இதுவும் நீ உரைத்த
நினைவுகளால்
உருவான கிறுக்கல்கள்...


No comments:

Post a Comment