Friday, October 21, 2011

ஒரு தலை ராகம்.,,

ஒரு சின்ன தூசியால் அவள் கண் கலங்கியபோது ...
என் இதயம் கலங்கியது.,,அந்த தூசிக்கு இருக்கும் வலிமை கூட ,,,,,,,,,, உன் காதலுக்கு இல்லையா என்று ........


No comments:

Post a Comment