என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Monday, October 10, 2011
காதல் வந்தாலே.......
தொடர்கிறேன் என்றும் உன்னை
தோற்றாலும் பரவாயில்லை
உன்னிடம் என்னை.
புரியாமல்தான் உன்னை நேசித்தேன்.
ஆனால், இன்று புரியபுரிய
உன்னையே சுவாசிக்கிறேன்.
எழுத வார்த்தையில்லை உன்னைப்பற்றி
இருந்தும் உன்னை எழுதாமல்
இருக்கமுடியவில்லை என்னால்.
காதல் வந்தாலே கிருக்கன்கூட
கவிஞன் ஆகிவிடாலும்,
அதுதான், கிறுக்கல்கள் எல்லாமே
என் காதல் என்றுசொல்லி
உன்னை ஏமாற்றுகிறேன்.
அதற்காக நீ என்னை ஏமாற்றிவிடாதே!
No comments:
Post a Comment