என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Sunday, October 16, 2011
என் அவள்
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை என் வசப்படுத்தி
என் அவள் கரம் பிடிக்க எண்ணினேன்.
என் அவள்....
என்னொருவர்....
கைபிடித்து....
சென்று....
விட்டாள்....
No comments:
Post a Comment