என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Sunday, October 9, 2011
கைவிடப்பட்ட காதல்...!!!!
கைவிடப்பட்ட வீட்டின் சுவற்றில்
கரித்துண்டால் எழுதியிருந்தார்கள்
அவர்களின் பெயர்களை
ஏதோ காரணங்களால்
பிரிந்தும் போனார்கள்
அவர்களால் கைவிடப்பட்ட
காதல் மட்டும்
அந்த கைவிடப்பட்ட வீட்டில்
அவர்களின் பெயர்களைப் பார்த்தப்படி
அழுதுகொண்டிருக்கிறது.....!!!!!
No comments:
Post a Comment